Monday, July 30, 2012
நற்கூடல்: பள்ளி கொண்ட பரமேஸ்வரர்
நற்கூடல்: பள்ளி கொண்ட பரமேஸ்வரர்: பள்ளி கொண்ட பரந்தாமன் திருக்கோலத்தை பல கோவில்களில் பார்த்திருக்கலாம். ஆனால், பள்ளி கொண்ட பரமேஸ்வரைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி...
Tuesday, January 20, 2009
பாரதிப்பா - பத்மன்
பாரதிப் பா
சொல்லமுதம் சோதிக்கரு சுமந்துவரும் நற்கவிதை
ஞானரதம் நாவில்நட மாடவந்த தோர்புதுமை
என்னதவம் செய்துதமிழ் பெற்றெடுத்த தலைப்பிள்ளை
எங்கணுமே கண்டதில்லை பாரதிபோ லோர்கவியை.
சேமமுற பாரதத்தின் பெருமைகளைச் சொன்னான்
சாபமுற்ற இழிவுகளை கவிதையிலே கொன்றான்
வீரமுற்ற மாதர்குலம் புவிநடத்தப் புகழ்ந்தான்
தாபமுற உலகெங்கும் தமிழ்பரவ நின்றான்.
சொல்லமுதம் சோதிக்கரு சுமந்துவரும் நற்கவிதை
ஞானரதம் நாவில்நட மாடவந்த தோர்புதுமை
என்னதவம் செய்துதமிழ் பெற்றெடுத்த தலைப்பிள்ளை
எங்கணுமே கண்டதில்லை பாரதிபோ லோர்கவியை.
சேமமுற பாரதத்தின் பெருமைகளைச் சொன்னான்
சாபமுற்ற இழிவுகளை கவிதையிலே கொன்றான்
வீரமுற்ற மாதர்குலம் புவிநடத்தப் புகழ்ந்தான்
தாபமுற உலகெங்கும் தமிழ்பரவ நின்றான்.
Subscribe to:
Posts (Atom)